ஜமாபந்தியில் 31 மனுக்களுக்கு

img

அதிகாரிகள் வராததால் ஜமாபந்தியில் 31 மனுக்களுக்கு மட்டுமே தீர்வு

தாராபுரத்தில் ஜமாபந்தி துவக்க நாளில்  வருவாய்த்துறை தவிர்த்து பிற துறையை சேர்ந்த அதிகாரிகள் வராததால்  31 மனுக் களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டது.